Wednesday, September 26, 2012

கற்பு

உற்றான் பார்க்க
வேண்டிய உடலை
மாற்றோனுக்கு
காட்டும் பெண்களே !
இது கண்ணகி
பிறந்த மண்
அவளை களங்கம்
படுத்திவிடாதீர்கள்
அவளின் சாபம்
இன்னும் ஓயவில்லை ......

No comments:

Post a Comment