Friday, September 28, 2012

தினசரி நாம் பயன் படுத்தவேண்டிய சொல்

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !

ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!

யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !

நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !

துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !

காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !

ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !

கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது-விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்

No comments:

Post a Comment