Wednesday, September 26, 2012

ரோஜா மலர்

ரோஜா மலரே
ஏன் ? வாடிவிட்டாய் -உன்னை
கவிஞர்கள் பெண்களுக்கு
நிகராக கூறுகிறார்கள் என்றா ?
கவலைபடாதே
அவர்கள் மூடர்கள்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ பெண்களைவிடவும்
அழகானவை
மென்மையானவை
என்று ...

No comments:

Post a Comment